Month: മെയ് 2024

ഭോഷ്‌കും സത്യവും

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

സന്തോഷവും ജ്ഞാനവും

நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ഇത് ഒട്ടും നീതിയല്ല

മുഖവുര

ജീവിതം നിരർത്ഥകമായി തോന്നുമ്പോൾ ദൈവത്തിൽ തന്നെ ആശ്രയിക്കുന്നതിനെക്കുറിച്ച്... "നല്ലത് ചെയ്യുന്നവരാണ് ശിക്ഷിക്കപ്പെടുന്നത്" എന്ന് നിരാശയോടെ തിരുത്തിപ്പറയാൻ ജീവിത സാഹചര്യങ്ങൾ ചിലപ്പോൾ നമ്മെയും പ്രേരിപ്പിച്ചേക്കാം. ജീവിതാനുഭവങ്ങളിലെ ശരികേടുകളും അസമത്വങ്ങളും അനീതിയും മൂലം നാമും അങ്ങനെ ചിന്തിച്ചു പോകാം.

നീതി എവിടെയാണ്? ദൈവഭയമില്ലാത്തവർക്ക് ജീവിതം അനുകൂലമായി കാണപ്പെടുമ്പോൾ ഈ ദൈവത്തിൽ നമുക്ക് എങ്ങനെ വിശ്വാസം തോന്നും?

തുടർന്നുള്ള താളുകളിൽ, ജീവിതത്തിൽ എവിടെയും അനീതികൾ കണ്ട് വിശ്വാസത്തിൽ നിന്ന് ഏതാണ്ട് വഴുതിപ്പോയ ഒരു മനുഷ്യൻ്റെ സംഘർഷങ്ങളിലൂടെ ബിൽ ക്രൌഡർ നമ്മെ കൊണ്ടുപോകുകയാണ്.

മാർട്ട് ഡി ഹാൻ

ഉള്ളടക്കം

"ഇത് ഒട്ടും നീതിയല്ല!"…

ഒരു ഒറ്റപ്പെട്ട ശബ്ദം

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ഒരു ആത്മീയ പൈതൃകം ശേഷിപ്പിക്കുക

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.

 

ക്രിസ്തുവിൽ തുടരുക

ഗാൻഡൽഫ് ദി ഗ്രേ, സരുമാൻ ദി വൈറ്റിനെ അഭിമുഖീകരിച്ചപ്പോൾ, അവൻ ചെയ്യുമെന്ന് കരുതിയിരുന്ന കാര്യങ്ങളിൽ നിന്ന് സരുമാൻ വ്യതിചലിച്ചുവെന്ന് വ്യക്തമായി - അതായത് ദുഷ്ടനായ സൗരോണിന്റെ അധികാരത്തിൽ നിന്ന് മധ്യ-ഭൂമിയെ രക്ഷിക്കുന്നതിൽ സഹായം ചെയ്യുന്നതിൽനിന്ന്. എന്തിനധികം, സരുമാൻ സൗരോണുമായി സഖ്യമുണ്ടാക്കുകകൂടി ചെയ്തു! JRR ടോൾകീയന്റെ ക്ലാസിക് കൃതിയെ അടിസ്ഥാനമാക്കിയുള്ള The Fellowship of the Ring എന്ന സിനിമയിലെ ഈ രംഗത്തിൽ, രണ്ട് മുൻ സുഹൃത്തുക്കൾ നന്മയും തിന്മയും തമ്മിലുള്ള ഒരു ഐതിഹാസിക യുദ്ധത്തിൽ ഏർപ്പെടുന്നു. സരുമാൻ പഴയ ബന്ധത്തിൽ തുടരുകയും ശരിയെന്ന് അറിയാവുന്ന കാര്യം ചെയ്യുകയും ചെയ്തിരുന്നെങ്കിൽ!

ശൗൽ രാജാവിനും തന്റെ സ്ഥിതിയിൽ തുടരുന്നതിൽ പ്രശ്‌നമുണ്ടായിരുന്നു. ഒരു വേദഭാഗത്ത്, അവൻ ശരിയായ രീതിയിൽ “[യിസ്രായേലിൽ] നിന്ന് വെളിച്ചപ്പാടന്മാരെയും മന്ത്രവാദികളെയും ദേശത്തുനിന്നു നീക്കിക്കളഞ്ഞിരുന്നു’’ (1 ശാമൂവേൽ 28:3). നല്ല നീക്കം, കാരണം മന്ത്രവാദം യഹോവയ്ക്കു “വെറുപ്പാകുന്നു’’ (ആവർത്തനം 18:9-12). പക്ഷേ, വലിയൊരു ഫെലിസ്ത്യ സൈന്യത്തെ എങ്ങനെ കൈകാര്യം ചെയ്യണമെന്നുള്ള ശൗലിന്റെ അപേക്ഷയ്ക്ക് - അവന്റെ മുൻപരാജയങ്ങൾ നിമിത്തം - ദൈവം ഉത്തരം നൽകാതെ വന്നപ്പോൾ, ശൗൽ പറഞ്ഞു: “എനിക്കു ഒരു വെളിച്ചപ്പാടത്തിയെ അന്വേഷിപ്പിൻ; ഞാൻ അവളുടെ അടുക്കൽ ചെന്നു ചോദിക്കും’’ (1 ശമുവേൽ 28:7) എന്നു പറഞ്ഞു. ഒരു പൂർണ്ണമായ തിരിച്ചുപോക്കിനെക്കുുറിച്ച് സംസാരിക്കുന്നു! ശൗൽ ഒരിക്കൽക്കൂടി പരാജയപ്പെട്ടു, അവൻ തന്റെ സ്വന്തം കൽപ്പനയ്ക്ക് എതിരായി പ്രവർത്തിച്ചു - ശരിയായത് അവന് അറിയാമായിരുന്നിട്ടും.

ഒരു സഹസ്രാബ്ദത്തിനു ശേഷം, യേശു തന്റെ ശിഷ്യന്മാരോട് പറഞ്ഞു, “നിങ്ങളുടെ വാക്കു ഉവ്വു, ഉവ്വു എന്നും ഇല്ല, ഇല്ല എന്നും ആയിരിക്കട്ടെ; ഇതിൽ അധികമായതു ദുഷ്ടനിൽനിന്നു വരുന്നു’’ (മത്തായി 5:37). മറ്റൊരു വിധത്തിൽ പറഞ്ഞാൽ, ക്രിസ്തുവിനെ അനുസരിക്കാൻ നാം സ്വയം പ്രതിജ്ഞാബദ്ധരാണെങ്കിൽ, നാം നമ്മുടെ പ്രതിജ്ഞകൾ പാലിക്കുകയും സത്യസന്ധരായിരിക്കുകയും ചെയ്യേണ്ടത് അത്യന്താപേക്ഷിതമാണ്. ദൈവം നമ്മെ സഹായിക്കുന്നതനുസരിച്ച് ആ കാര്യങ്ങൾ ചെയ്യുന്നതിൽ നമുക്ക് മുമ്പോട്ടു പോകാം.